Bhagavad Gita: Chapter 1, Verse 9

அன்யே ச13ஹவ: ஶூரா மத3ர்தே2 த்1யக்11ஜீவிதா1: |

நானாஶஸ்த்1ரப்1ரஹரணா: ஸர்வே யுத்34விஶாரதா3: ||9||

அன்யே--—மற்றவர்கள்; ச--—மேலும்; பஹவஹ—--பலர்; ஶூராஹா—--வீரமிக்க வீரர்கள்; மத்---அர்தே---எனக்காக; த்யக்தஜீவிதாஹா--—உயிரைக் கொடுக்கத் தயாரான; நானா--ஶஸ்த்ர-ப்ரஹரணாஹா—--பல்வேறு வகையான ஆயுதங்கள் தாங்கிய; ஸர்வே—--அனைவரும்; யுத்த---விஶாரதாஹா—--போர்க் கலையில் கைதேர்ந்தவர்கள்.

Translation

BG 1.9: மேலும், அங்கே என் பொருட்டு தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்கும் மற்றும் பல வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையான  ஆயுதங்களை தாங்கிய  போர்க்கலையில் திறமையானவர்கள்.

Swami Mukundananda

1. அர்ஜுன விஷாத யோகம்

Subscribe by email

Thanks for subscribing to “Bhagavad Gita - Verse of the Day”!