Discover timeless wisdom with authentic commentary and profound clarity. Read the eternal dialogue between Lord Krishna and Arjuna.
க1ர்மண்யேவாதி4கா1ரஸ்தே1 மா ப2லேஷு க1தா3ச1ன |
மா க1ர்மப2லஹேது1ர்பூ4ர்மா தே1 ஸங்கோ3ஸ்த்1வக1ர்மணி ||47||
Translation: உனக்கு பரிந்துரைக்கப்பட்ட கடமைகளைச் செய்ய உனக்கு உரிமை உண்டு, ஆனால் உன் செயல்களின் பலன்களைப் பெற உனக்கு உரிமை இல்லை. ஒருபோதும் உன் செயல்களின் முடிவுகளுக்கு நீயே காரணம் என்று கருதாதே, அல்லது செயலற்ற தன்மையுடன் இணைந்து இருக்காதே.
Commentary: பகவத் கீதையின் மிகவும் பிரபலமான வசனம் இது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் கூட இதைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். இது செயல்களின் சரியான உணர்வைப் பற்றிய ஆழமான நுண்ணறிவை வழங்குகிறது; மற்றும், கர்ம யோகத்தின் தலைப்பு விவாதிக்கப்படும் போதெல்லாம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. இந்த வசனம் …
Open This Verse ›#1 Gita Site on Google Search
No of Visitors Till Today
Unable to deal with the immediate problem at hand, Arjun approached Shree Krishna for a palliative to overcome the anguish he was experiencing. Shree Krishna did not just advise him on his immediate problem, but digressed to give a profound discourse on the philosophy of life. Hence, the purpose of the Bhagavad Gita, above everything else, is to impart Brahma Vidya, the science of God-realization.
The Bhagavad Gita is not content with providing a lofty philosophical understanding; it also describes clear-cut techniques for implementing its spiritual precepts for everyday life. These techniques of applying the science of spirituality in our lives are termed "Yog." Hence, the Bhagavad Gita is also called "Yog Shastra," meaning, the scripture that teaches the practice of Yog.
Inexperienced spiritual practitioners often separate spirituality from temporal life; some look on beatitude as something to be attained in the hereafter. But the Bhagavad Gita makes no such distinction, and aims at the consecration of every aspect of human life in this world itself. Thus, all its eighteen chapters are designated as different types of Yog, since they deal with methodologies for the application of spiritual knowledge to practical life.
Navigate directly to the wisdom you seek
Journey through 18 chapters of timeless wisdom, each revealing profound truths about life, duty, and the divine
போரின் விளைவுகளை புலம்புவது
கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு உறவினர்களுக்கு இடையே துவங்க இருந்த மாபெரும் மகாபாரதப்போரின் போர்க்களத்தில் பகவத் கீதை பேசப்பட்டது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், …
பகுப்பாய்வு அறிவின் யோகம்
இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் சூழ்நிலையை சமாளிப்பதற்கான தனது இயலாமையை மீண்டும் வலியுறுத்துகிறார். மற்றும் வரவிருக்கும் போரில் தனது கடமையை செய்ய மறுக்கிறார். பின்னர் அவர் …
செயலின் யோகம்
இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து உயிரினங்களின் உள்ளார்ந்த இயல்பு, வேலை செய்வது என்றும், ஒரு கணம் கூட செயலில்லாமல் இருக்க முடியாது என்றும் விளக்குகிறார். …
அறிவு மற்றும் செயல் துறைகளின் யோகம்
அர்ஜுனனுக்கு அளிக்கும் அறிவின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த, ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் அதன் பழமையான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். இந்த அறிவு முறை எவ்வாறு நித்திய விஞ்ஞானம் …
துறவின் யோகம்
இந்த அத்தியாயம் கர்ம ஸன்யாஸத்தை (செயல்களைத் துறத்தல்) கர்ம யோக (பக்தியுடன் பணிபுரிதல்) பாதையுடன் ஒப்பிடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார், ஏனெனில் அவை இரண்டும் ஒரே …
த்யானத்தின் யோகம்
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் கர்ம யோகம் (உலகக் கடமைகளைச் செய்யும் போது ஆன்மீகப் பயிற்சி) மற்றும் கர்ம ஸன்யாஸம் (துறந்த நிலையில் ஆன்மீகப் பயிற்சி) ஆகியவற்றுக்கு …
தெய்வீக ஞானத்தை உணர்தல் மூலம் யோகம்
இந்த அத்தியாயம் கடவுளின் ஆற்றல்களின் பொருள் மற்றும் ஆன்மீக பரிமாணங்களை விவரிப்பதன் மூலம் தொடங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ணர், இவை அனைத்தும் அவரிடமிருந்து தோன்றியவை என்றும், நூலில் …
நித்திய கடவுளின் யோகம்
இந்த அத்தியாயம் உபநிடதங்களில் இன்னும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள பல முக்கியமான விதிமுறைகள் மற்றும் கருத்துக்களை சுருக்கமாக விளக்குகிறது. மரணத்திற்குப் பிறகு ஆன்மாவின் இலக்கை நிர்ணயிக்கும் காரணிகளையும் இது …
அறிவியல்களின் ராஜா மூலம் யோகம்
ஏழாவது மற்றும் எட்டாவது அத்தியாயங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் பக்தியை யோகத்தை அடைவதற்கான எளிதான வழிமுறையாகவும், யோகத்தின் உயர்ந்த வடிவமாகவும் அறிவித்தார். ஒன்பதாவது அத்தியாயத்தில், பிரமிப்பு, பயபக்தி மற்றும் …
கடவுளின் எல்லையற்ற ஐஸ்வர்யங்களைப் போற்றுவதன் மூலம் யோகம்
இந்த அத்தியாயம் அர்ஜுனன் கடவுளை தியானிக்க உதவுவதற்காக பகவான் கிருஷ்ணரால் விவரிக்கப்பட்டது, அவரது அற்புதமான மற்றும் பிரகாசமான மகிமைகளை பிரதிபலிக்கிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் பக்தி …
கடவுளின் ப்ரபஞ்ச வடிவத்தைக் காண்பதன் மூலம் யோகம்
முந்தைய அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் பக்தியை வளர்க்கவும், அதிகரிக்கவும் அவரது தெய்வீக விபூதிகளை விவரித்தார். இறுதியில், அவர் தனது ப்ரபஞ்ச வடிவத்தை மங்கலாகக் குறிப்பிட்டார், …
பக்தியின் யோகம்
மற்ற எல்லா வகையான ஆன்மீக நடைமுறைகளையும் விட அன்பான பக்தியின் பாதையின் சிறந்த சிறப்பை இந்த சுருக்கமான அத்தியாயம் வலியுறுத்துகிறது. அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கடவுளின் …
களம் மற்றும் களத்தை அறிந்தவரை வேறுபடுத்துவதன் மூலம் யோகம்
பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதை மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது ஒவ்வொரு பிரிவிலும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன முதல் பிரிவில் உள்ள ஆறு அத்தியாயங்கள் கர்ம யோகத்தை …
பொருள் இயற்கையின் மூன்று முறைகளை புரிந்துகொள்வதன் மூலம் யோகம்
முந்தைய அத்தியாயம் ஆன்மாவிற்கும் ஜட உடலுக்கும் உள்ள வேறுபாட்டை விரிவாக விளக்கியது. இந்த அத்தியாயம் பொருள் ஆற்றலின் தன்மையை விவரிக்கிறது, இது உடல் மற்றும் …
ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமையின் யோகம்
முந்தைய அத்தியாயத்தில், ஜட இயற்கையின் மூன்று முறைகளைக் கடந்தால், ஒருவர் தெய்வீக இலக்கை அடைகிறார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். குணங்களைத் …
தெய்வீக மற்றும் அஸுர இயல்புகளைக் அறிதல் மூலம் யோகம்
இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் மனிதர்களிடையே உள்ள இரண்டு வகையான இயல்புகளை விவரிக்கிறார்--தெய்வீக மற்றும் அஸுர இயல்புகள் (மனித இயல்புக்கு அப்பாற்பட்ட …
நம்பிக்கையின் மூன்று பிரிவுகளைக் அறிதல் மூலம் யோகம்
பதினான்காவது அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஜட இயற்கையின் மூன்று முறைகளையும், அவை மனிதர்களை வழிநடத்தும் விதத்தையும் விளக்கினார். இந்த பதினேழாவது அத்தியாயத்தில், …
பரிபூரண துறவு மற்றும் சரணடைதல் மூலம் யோகம்
பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் மிக நீளமானது மற்றும் பல விஷயங்களை உள்ளடக்கியது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரண்டு ஸமஸ்கிருத வார்த்தைகளான ஸன்யாஸ் ( …
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!