தே3ஹீ நித்1யமவத்4யோயம் தே3ஹே ஸர்வஸ்ய பா4ரத1 |
த1ஸ்மாத்1ஸர்வாணி பூ4தா1னி ந த்1வம் ஶோசி1து1மர்ஹஸி ||30||
தேஹீ——உடலில் வசிக்கும் ஆன்மா; நித்யம—--நிரந்தரமானது; அவத்யஹ—--அழியாதது; அயம்—--இந்த ஆன்மா; தேஹே—--உடலில்; இருக்கும்; ஸர்வஸ்ய—--அனைவரின்; பாரத—--பரத வம்சத்தின் வழித்தோன்றலே, அர்ஜுனா; தஸ்மாத்—--ஆகையால்; ஸர்வாணி—--எல்லா; பூதானி உயிருள்ள பொருட்கள்;. ந--—இல்லை த்வம்—--நீ; ஶோசிதும்—--வருத்தப்படுவது; அர்ஹசி—வேண்டும்
BG 2.30: ஓ அர்ஜுனா, உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழியாதது; ஆகையால் , நீ யாருடைய இழப்புக்காகவும் வருந்தாதே.
தே3ஹீ நித்1யமவத்4யோயம் தே3ஹே ஸர்வஸ்ய பா4ரத1 |
த1ஸ்மாத்1ஸர்வாணி பூ4தா1னி ந த்1வம் ஶோசி1து1மர்ஹஸி ||30||
ஓ அர்ஜுனா, உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழியாதது; ஆகையால் , நீ யாருடைய இழப்புக்காகவும் வருந்தாதே.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
பெரும்பாலும் அவரது போதனைகளின் போது, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சில வசனங்களில் ஒரு கருத்தை விளக்குகிறார், பின்னர் அந்த போதனைகளின் சுருக்கமாக ஒரு வசனத்தை கூறுகிறார். இந்த வசனம் சுயத்தின் அழியாமை மற்றும் உடலிலிருந்து அதன் வேறுபாடு பற்றிய வழிமுறைகளின் சுருக்கமாகும்.