Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 18, Verse 70

அத்4யேஷ்யதே11 ய இமம் த4ர்ம்யம் ஸம்வாத3மாவயோ: |

ஞானயஞ்ஞேன தே1னாஹமிஷ்ட1: ஸ்யாமிதி1 மே மதி1: ||70||

அத்யேஷ்யதே—--படிப்பவர்கள்; ச—--மற்றும்; யஹ--—-யார்; இமம்--—இந்த புனிதமான உரையா;;தர்ம்யம்---- புனிதமான; ஸம்வாதம்—உரையாடல்; ஆவயோஹோ----—நம்முடையது;ஞான----அறிவின்; யஞ்ஞேன-தேன---அறிவின் தியாகத்தின் மூலம்; அஹம்—--நான்; இஷ்டஹ--— வணங்குவார்கள்; ஸ்யாம்---—இருக்கும்; இதி---—அத்தகைய; மே---என்; மதிஹி--—கருத்து.

Translation

BG 18.70: நம்முடைய இந்த புனிதமான உரையாடலைப் படிப்பவர்கள் அறிவின் தியாகத்தின் மூலம் என்னை (தங்கள் புத்தியால்) வணங்குவார்கள் என்று நான் அறிவிக்கிறேன்; இதுவே என் கருத்து.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தனது புத்தியை அவரிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கூறினார் (வசனம் 8.7, 12.8). இது நாம் அறிவாற்றலைப் பயன்படுத்துவதை நிறுத்துவதைக் குறிக்கவில்லை; மாறாக, நமது அறிவாற்றலை நம்மால் முடிந்தவரை நமக்கான அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதில் பயன்படுத்துபடுத்துவதைக் குறிக்கிறது. பகவத் கீதையின் செய்தியிலிருந்து, அவருடைய விருப்பம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே, இந்த புனித வசனத்தைப் படிப்பவர்கள் தங்கள் அறிவாற்றலால் கடவுளை வணங்குகிறார்கள்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
18. மோக்ஷ ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!