அத்4யேஷ்யதே1 ச1 ய இமம் த4ர்ம்யம் ஸம்வாத3மாவயோ: |
ஞானயஞ்ஞேன தே1னாஹமிஷ்ட1: ஸ்யாமிதி1 மே மதி1: ||70||
அத்யேஷ்யதே—--படிப்பவர்கள்; ச—--மற்றும்; யஹ--—-யார்; இமம்--—இந்த புனிதமான உரையா;;தர்ம்யம்---- புனிதமான; ஸம்வாதம்—உரையாடல்; ஆவயோஹோ----—நம்முடையது;ஞான----அறிவின்; யஞ்ஞேன-தேன---அறிவின் தியாகத்தின் மூலம்; அஹம்—--நான்; இஷ்டஹ--— வணங்குவார்கள்; ஸ்யாம்---—இருக்கும்; இதி---—அத்தகைய; மே---என்; மதிஹி--—கருத்து.
BG 18.70: நம்முடைய இந்த புனிதமான உரையாடலைப் படிப்பவர்கள் அறிவின் தியாகத்தின் மூலம் என்னை (தங்கள் புத்தியால்) வணங்குவார்கள் என்று நான் அறிவிக்கிறேன்; இதுவே என் கருத்து.
அத்4யேஷ்யதே1 ச1 ய இமம் த4ர்ம்யம் ஸம்வாத3மாவயோ: |
ஞானயஞ்ஞேன தே1னாஹமிஷ்ட1: ஸ்யாமிதி1 மே மதி1: ||70||
நம்முடைய இந்த புனிதமான உரையாடலைப் படிப்பவர்கள் அறிவின் தியாகத்தின் மூலம் என்னை (தங்கள் புத்தியால்) வணங்குவார்கள் என்று நான் அறிவிக்கிறேன்; இதுவே என் கருத்து.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தனது புத்தியை அவரிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கூறினார் (வசனம் 8.7, 12.8). இது நாம் அறிவாற்றலைப் பயன்படுத்துவதை நிறுத்துவதைக் குறிக்கவில்லை; மாறாக, நமது அறிவாற்றலை நம்மால் முடிந்தவரை நமக்கான அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதில் பயன்படுத்துபடுத்துவதைக் குறிக்கிறது. பகவத் கீதையின் செய்தியிலிருந்து, அவருடைய விருப்பம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே, இந்த புனித வசனத்தைப் படிப்பவர்கள் தங்கள் அறிவாற்றலால் கடவுளை வணங்குகிறார்கள்.