Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 32

ஆத்1மௌப1ம்யேன ஸர்வத்1ர ஸமம் ப1ஶ்யதி யோ‌ர்ஜுன |

ஸுக2ம் வா யதி3 வா து3:க2ம் ஸ யோகீ3 1ரமோ மத1: ||32||

ஆத்ம-அனுபம்யேன--—தன்னை ஒத்த; ஸர்வத்ர--—எல்லா இடங்களிலும்; ஸமம்--—சமமாக; பஶ்யதி--—பார்க்க; யஹ--—யார்; அர்ஜுனா--—அர்ஜுனன்; ஸுகம்—--மகிழ்ச்சி; வா—--அல்லது; யதி--—என்றால்; வா--—அல்லது; துஹ்கம்—துக்கம்; ஸஹ—அத்தகைய; யோகி—ஒருயோகி; பரமஹ--—உயர்ந்த; மதஹ----கருதப்படுகிறது

Translation

BG 6.32: அனைத்து உயிரினங்களின் உண்மையான சமத்துவத்தைக் காணும் மற்றும் மற்றவர்களின் இன்ப துன்பங்களை தங்களது இன்ப துன்பங்கள் போலவே பாவித்து பதிலளிக்கும் சரியான யோகிகளாக நான் அவர்களைக் கருதுகிறேன்.

Commentary

நம் உடலின் அனைத்து உறுப்புகளையும் நம்முடையது என்று கருதுகிறோம், அவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் சமமாக கவலைப்படுகிறோம். நம் உறுப்புகளில் எதற்கும் தீங்கு விளைவிப்பது நமக்கே தீங்கிழைக்கிறது என்ற நமது நம்பிக்கையை நாம் மறுக்க முடியாது. அதுபோலவே, எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண்பவர்கள், பிறருடைய இன்ப .துன்பங்களைத் தங்களுடையதாகக் கருதுகிறார்கள். எனவே, அத்தகைய யோகிகள் எப்போதும் ஆன்மாக்களின் நல்வாழ்வை விரும்புபவர்கள் மற்றும் அவர்கள் அனைவரின் நித்திய நன்மைக்காக பாடுபடுகிறார்கள். இதுவே பரிபூரண யோகத்தின் ஸமதர்சனம் (பார்வையின் சமத்துவம்).

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!